Azhagiyar Paasuram

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த, ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்தா!!!
புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் துவங்கியது

KAVACHAM PHOTOS





மூலவர்  ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாளுக்கு  புதிதாக சமர்பிக்கப்பட்ட கல் இழைத்த  கிரிடம் , சங்கு ,சக்ரம் ,கதா ஹஸ்தம் ,தான ஹஸ்தம்,திருவடி ,கர்னபத்ரம் , மகாலட்சுமி பதக்கம், சிங்கமுக வங்கி ,அஷ்டலக்ஷ்மி ஓட்யானம் ,இந்த திருவாபரணங்கள்  வருடத்திற்கு மூன்று  முறை - புரட்டாசி முதல் சனிகிழமை ,வைகுண்டஏகாதேசி , மற்றும் சித்திரை வருட பிறப்பு  ஆகியதினங்களில்  அணிவிக்கப்படும் .பக்தர்கள் அனைவரும் பெருமாள் சேவிக்க வருமாறு  பிரார்த்திக்கிறோம் .                  
                                                                                  
                                                                     -அடியேன் ராமானுஜ தாசன்.
 

No comments:

Post a Comment