மூலவர் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாளுக்கு புதிதாக சமர்பிக்கப்பட்ட கல் இழைத்த கிரிடம் , சங்கு ,சக்ரம் ,கதா ஹஸ்தம் ,தான ஹஸ்தம்,திருவடி ,கர்னபத்ரம் , மகாலட்சுமி பதக்கம், சிங்கமுக வங்கி ,அஷ்டலக்ஷ்மி ஓட்யானம் ,இந்த திருவாபரணங்கள் வருடத்திற்கு மூன்று முறை - புரட்டாசி முதல் சனிகிழமை ,வைகுண்டஏகாதேசி , மற்றும் சித்திரை வருட பிறப்பு ஆகியதினங்களில் அணிவிக்கப்படும் .பக்தர்கள் அனைவரும் பெருமாள் சேவிக்க வருமாறு பிரார்த்திக்கிறோம் .
-அடியேன் ராமானுஜ தாசன்.
No comments:
Post a Comment