பொன்னிவர்மேனிமரகதத்தின்
பொங்கிளஞ்சோதியகலத்து ஆரம்
மின் இவர்வாயில்நல்வேதமோதும்
வேதியர் வானவ ராவர் தோழி!
என்னையும்நோக்கிஎன்னல்குலும்நோக்கி
ஏந்திளங்கொங்கையும்நோக்குகின்றார்
அன்னைஎன்னோக்கு மேன்றஞ்சுகின்றேன்
அச்சோஒருவரழகியவா!
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
No comments:
Post a Comment