Azhagiyar Paasuram

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த, ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்தா!!!
புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் துவங்கியது

ஆழ்வார் மங்களாசாசனம்


 பொன்னிவர்மேனிமரகதத்தின்
பொங்கிளஞ்சோதியகலத்து ஆரம்
மின் இவர்வாயில்நல்வேதமோதும்
வேதியர் வானவ ராவர் தோழி!

என்னையும்நோக்கிஎன்னல்குலும்நோக்கி  
ஏந்திங்கொங்கையும்நோக்குகின்றார்   
அன்னைஎன்னோக்கு மேன்றஞ்சுகின்றேன்
அச்சோஒருவரழகியவா! 




















அன்னமும்  கேழலும்  மீனுமாய  ஆதியை நாகை  அழகியாரை , கண்ணினன்  மாமதில்  மங்கை  வேந்தன்  காமருசீர்  களிகண்ணி , குன்னா  இன்னிசையால்  சொன்ன  செஞ்சொல்  மாலை , ஏழும்  இரண்டும்  ஒரோன்றும்  வல்லார் , மன்னவராய்   உலகாண்டு  மீண்டும்  வானவராய்    மகிழ்வேயிதுவரே....!!!   

No comments:

Post a Comment