ஆகஸ்ட் மாதம் 09 /08 /2011 காலை 10 .00 மணிக்கு 108 கலசங்களுடன்
ஸ்ரீ சௌந்தரராஜா பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேக திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
( குறிப்பு) உற்சவர் பெருமாளுக்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் திருமேனி
திருமஞ்சனம் ,அதனால் அனைவரும் வந்து திருமஞ்சனத்தை சேவித்து ஆனந்திகுமாறு கேட்டுகொள்கிறோம் ........
....... ராம்ராம்
No comments:
Post a Comment