Azhagiyar Paasuram

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த, ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்தா!!!
புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் துவங்கியது

ஜேஷ்டாபிஷேகம்

 ஆகஸ்ட் மாதம் 09 /08 /2011 காலை 10 .00 மணிக்கு 108 கலசங்களுடன்   
ஸ்ரீ சௌந்தரராஜா பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேக திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
( குறிப்பு)
உற்சவர் பெருமாளுக்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் திருமேனி 
திருமஞ்சனம் ,அதனால் அனைவரும் வந்து திருமஞ்சனத்தை சேவித்து ஆனந்திகுமாறு கேட்டுகொள்கிறோம் ........  
                             
                                                                                                                    ....... ராம்ராம்


No comments:

Post a Comment